Posts

சிந்திப்போம்

மனித குலத்திற்கு நம்முடைய கடமையை ஆற்றி, மனித குலத்தை மேம்பாடு அடைய செய்வது எப்படி? ??கடவுள் எப்படி இருப்பார். உயரமாக இருப்பார், குள்ளமாக  இருப்பார்,  சிவப்பாக இருப்பார், கருப்பாக   இருப்பார், ஒல்லியாக   இருப்பார் ,  குண்டாக இருப்பார் !    கடவுளை முருகரரக நினைத்துப்  பார்க்கும்   போது   முருகரரகவும்,  வெங்கடரசலதியாக, நினைத்து   பார்க்கும் போது   வெங்கடரசலதியாக,  விநரயகரரக நினைத்து பார்க்கும்போது  விநாயகரரகவும்,மாரியம்மாள் நினைத்தும் பார்க்கும் போது மரரியம்மனாகவும்,  அல்லாவாக. நினைத்துப் பார்க்கும்போது அல்லாவாகவும்,இயேசுவாக நினைத்துப் பார்க்கும்போது இயேசு வாங்கவும் இருப்பார்.